என் வரம் பார்த்தேன் - பெண்ணவள்
கொஞ்சிப் பேசும் அழகில்
என் நெஞ்சம் உரை பனி ஆகுதே
காலமும் அவள் முகம்
என் மனதில் தோன்றிட - பெண்ணவள்
காலடி தேடியே அலைகிறேன்
அச்சத்தில் திசை மாறி திரும்பினேன்
தனிமையில் ஒரு தருனத்தில்
ஒளியில் அவள் முகம் கண்டேன்
தோன்றிய எண்ணங்கள் கோடி
வியர்வையும் நனைத்தது உடலெங்கும் ஓடி
உணர்வற்ற மரமாக அசைவின்றி
நின்றிருந்தேன் - அவள் கடந்து
செல்லும் காற்று என்னை தொடும் வரை
இனம் புரியாதொரு தாகம் என்னுள்
தண்ணீருக்கா இல்லை
என் காதல் எண்ணங்களுக்கா தெரியவில்லை
காதலிக்கிறேன் உன்னை
கரம் பிடிக்க துடிக்கும் குழந்தை போல...

😍😍😍😍
ReplyDelete:-)
ReplyDelete:-)
ReplyDelete