நினைக்கும் போது புதிதாய் பிறக்கிறேன்
என்னை நீ மறு கணம்
மறக்கும் போது ஏனோ இறக்கிறேன்
கர்வம் கொண்ட காதல் அள்ளித்தந்த
தேவதை உன்னை தொலைத்து விட்டு
காலமெல்லாம் தேய்ந்து போக
நானும் கரைகிறேன்
கண்ட கணமே கட்டியனைக்க
துடித்த கரத்தை கட்டிப்போட்டு விட்டதே
உன் மேல் இருந்த பொய்க்கோபம்
காத்திருக்கும் எனக்கு - காதல்
தேவதையின் முகத்தை காட்டுமோ
இல்லை உயிர் பிரியும் வரை ஏக்கம் மட்டுமோ
காத்திருப்பேன் காதலுடன்
கண்ணிமையில் சிறு ஈரத்துடன்...

Awes5😍😍😍😍
ReplyDeleteAwes5😍😍😍😍
ReplyDelete👏👏👏👏
ReplyDelete🎩
ReplyDelete😁
👕👍Great!
👖